இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள் வெளியிட்டனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கை காலணித்துவ ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 71 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும், … Continue reading இலங்கையின் சுதந்திரதினத்தை கரிநாளாக அனுஷ்டிக்க யாழ். பல்கலை சமூகம் அழைப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed